இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்...