சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன்,...
மதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பாஜக வலைவிரித்து உள்ளதாகவும் அந்த வலையில் அவர்கள் விழுவதற்கு மிகுந்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோவுக்கு பொதுச்செயலாளர்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் அவரது கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது என்பதும்...
மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை தற்போது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே....
ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நேற்று வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அமெரிக்காவில் ஒபாமா...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கும் பணிகள், வேட்பாளரை...
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய மதிமுகவுக்கு தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் சற்றுமுன் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் கையெழுத்திட்ட...
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியில்...
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் மே, ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக கூட்டணியான...
மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த 18-ஆம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு பரிசோதனை முடிந்த வைகோ சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அடுத்த நாள் அனுமதிக்கப்பட்டார்....
மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வைகோவுடன் செல்ஃபி எடுத்தது மற்றும் சால்வைக்கு பதிலாக நிதி வழங்கியதில் மதிமுக 119050 ரூபாய் திரட்டியுள்ளது. கடந்த...
காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு பிடி பிடித்தார். இது தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதற்கு பதில் அளிக்கும்...