இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த...
கொரோனா வைரஸால் சரிந்த பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க, இந்தியாவில் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்ற முறையை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தினமும் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2019 ஜூன் 17-ம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், “அரசாங்கத்தின் அனைத்து செயலாளர்களும் தங்கள் அலுவலகத்திற்கு 10...