ஏற்கனவே இந்த மாதம் பொங்கல் விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்ற நிலையில் தற்போது ஜனவரி 28ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளிவந்துள்ளது...
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதும் இதனை அடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ச்சியாக நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என...
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப...
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம்...