உலகம் முழுவதும் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வே ஒன்றின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் கிட்டத்தட்ட...
ஐஐஎம் இந்தூரில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1.14 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிலே அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவர் இவர் தான் என்ற சாதனை...
தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த துறையின் வளர்ச்சி காரணமாக ஒரு சில வேலை...
மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதும் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் மீம்ஸ் மூலம் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதையும் பலர் புரிந்து வைத்துள்ளனர். அரசியல், சினிமா மற்றும்...
ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும்...
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஜெர்மனி திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா உள்பட உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும்...
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின்...
இந்தியா உள்பாட் பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றவாளிகள் என கைது செய்யப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைத்து டெஸ்ட் செய்யும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது...
ஒரு நபர் ஒரு நிறுவனத்திற்கான வேலையை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று புலம்பி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்காக வேலை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல்...
தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது...
naukri.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அந்த இணையதளத்தின் நிறுவனர் முதல் மாத சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய் என்ற தகவல் பெரும்...
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 1.60 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்...
மக்கள் நலப்பணியாளர்கள் வேலையை இழந்த 13 ஆயிரம் பேர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது . கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் 13 ஆயிரம்...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஏழை...
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மொத்த...