இன்று சென்னையில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் சமீபத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து...
மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும்...
75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “நமது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தகுதி...
மாநிலங்களவை தலைவராக உள்ளார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்...
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசிய...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...
அதிமுக கூட்டத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துணைபிரதமர் என குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...