பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் விளையாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் என்பது தெரிந்ததே. அதேபோல்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை மட்டும் தக்க...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே 2022 ஆம் ஆண்டு முதல்...
இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் அவர்களது மனைவிகளைத் தங்களுடன் அழைத்துச் செலவது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது எனப் பிசிசிஐ நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்...