ஜப்பான் கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கரை ஒதுங்கிய உருண்டமான பந்து ஒரு மர்ம பொருளாக கருதப்பட்ட நிலையில் தற்போது விஞ்ஞானிகள் அது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஜப்பானிய கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று...
இந்திய விண்வெளி கழகம் அதாவது ஐஎஸ்ஆர்ஓ அமைப்பு இன்று காலை சரியாக 5 59 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 52 என்ற ராக்கெட்டை ஏவியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த...
இந்தியாவின் புதிய வகை பிரமோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப்பாய்ந்ததை அடுத்து விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பிரமோஸ் என்ற சூப்பர்சானிக் புதிய வகை ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவது...
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரனோ முதல் அலை ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலை உருவாகி ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும்...