சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். அதன் பிரைவஸி கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த தேதிக்குள்...
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி, சில போன்களில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட போன்களைப் பொறுத்தவரை ‘ஆண்டிராய்டு 4.0.3’ அல்லது அதற்குப் பின்னர்...
2021 புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாட்ஸ்அப்பிலும் புத்தம் புதிதாக 3 அப்டேட்டுகள் வரவுள்ளன. 1. தனியுரிமைக் கொள்கை: வாட்ஸ்அப்பில் தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும், வாட்ஸ்அப் பயனர்கள் இந்தத் தனியுரிமை கொள்கையும், விதிமுறைகளையும்...
வரும் 2021 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தகவல்கள் வந்துள்ளன. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் அடிப்படை செயலியாக வந்துவிட்டன. இந்தியாவில் சுமார் 340 மில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்....