கடந்த 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று 75% வாக்குகள் பதிவானது. அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் திமுக...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது திமுக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்தது....
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது வாக்குகளை எண்ணும் பணிகளில் தேர்தல் ஆணையம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி ஞாயிறு அன்று எண்ணப்படும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் என்பதால் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணும் பணி...
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாள ஏர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள்...
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார்....
இந்தமுறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது. பல சிக்கல்களை தாண்டி நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர்நீதிமன்றம்...
நாளைய தினம் மக்களவை மற்றும் சில மாநில சட்டசபை தொகுதிகளுக்க நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதையடுத்து நாடுமுழுவதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது....