கோவை மக்கள் குறித்து நான் சொன்னது தவறு தான் அதை வாபஸ் பெறுகிறேன் என நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி கூறியுள்ளார். கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை பெறும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கொரோனா பரவல் இடையே தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்...