கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது: லேசான / அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும்...
12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட் என்னும் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்...
9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள்...
கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறப்பதற்கான...