வண்டலூர் பூங்காவில் பணிபுரியும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை வண்டலூர் பூங்காவை மூட உத்தரவிட்ட நிலையில் தற்போது கிண்டி சிறுவர் பூங்காவையும் மூட உத்தரவிட்டு இருப்பதால்...
சென்னையில் பல வருடங்களுக்கு முன்பே திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி முடிவுக்கு வர அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் சேவை பணி முடிந்து அமுலுக்கு வந்தது. இதன் மூலம்...