தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்த பிரஷாந்த் கிஷோர் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு...
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...
வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சில தினங்களுக்கு முன்னர் வதந்திகள் பரவியது. இந்த வதந்தியால் தேசிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு தமிழகத்தில் அசாதாரணமன சூழல் நிலவியது. இதனையடுத்து இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் நிலவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்...