ஐடிபிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி மற்றும் முக்கிய மேலாளர் வரும் 31ஆம் தேதி உடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகியை வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக இயங்கி...
லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த...
அமெரிக்காவின் இரண்டு வங்கிகள் திவால் ஆனதை அடுத்து கிரெடிட் சூசி வங்கியும் திவால் நிலைக்கு சென்ற நிலையில் ஒரு வழியாக யுபிஎஸ் வங்கி அந்த நிறுவனத்தை கைப்பற்றியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கிரெடிட்...
அமெரிக்காவில் இரண்டு வங்கிகளும் சுவிட்சர்லாந்தில் ஒரு வங்கியும் திவால் ஆனதை அடுத்து இந்திய வங்கிகளின் நிலை என்ன என்று வங்கி வாடிக்கையாளர்கள் கவலையில் இருக்கும் நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்...
சமீபத்தில் அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவால் ஆனது என்றும் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் திவால் ஆனது. இதனால் அமெரிக்க பங்கு சந்தையை மட்டும் இன்றி இந்திய...
சமீபத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்பட இரண்டு வங்கிகள் திடீரென திவால் ஆனது அந்நாட்டு மக்களையும் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணம்...
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் சிலிக்கான் வேலி வங்கி திவால் என அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வங்கிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. சிலிக்கான்...
மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும்...
ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக CEOக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளத்தை உயர்த்தி உள்ள வங்கியின் நடவடிக்கையால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை...
UPI பரிவர்த்தனை என்பது தற்போது சின்ன சின்ன பெட்டி கடைகளில் கூட வந்து விட்டது என்பதும் தள்ளுவண்டி கடைகளில் வாழைப்பழங்கள் விற்கும் கடைகளில் கூட UPI வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி...
பிரபல நடிகை உள்பட ஒரே நாளில் 10 பேர்களின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலம் மிக எளிய முறையில்...
HDFC வங்கியின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் சஷிதர் ஜெகதீசன் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு சஷிதர் ஜெகதீசன் என்பவர் HDFC வங்கியில் பணியில் சேர்ந்தார். 2008...
ஆதார் எண் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அடிப்படையான தேவை என்பது மட்டுமின்றி அந்த ஆதார் எண் பல்வேறு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆதார் எண்ணை வைத்து நமது வங்கி கணக்கின் பேலன்ஸ்சை...
ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் போக குறைந்தபட்சம் 4 நாட்கள் வங்கி விடுமுறை வந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஜனவரி மாதம் புத்தாண்டு, விவேகானந்தர் பிறந்தநாள், பொங்கல் திருநாள்,...
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சி...