வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், பல மோசடிகளும் வளர்ந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. அதில் ஒன்று தான், ஆன்லைன் பண மோசடி. இந்த நிலையில், மின்னணு பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், அலைக்கழிக்கப்...
தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....
அமெரிக்காவில் இரண்டு வங்கிகளும் சுவிட்சர்லாந்தில் ஒரு வங்கியும் திவால் ஆனதை அடுத்து இந்திய வங்கிகளின் நிலை என்ன என்று வங்கி வாடிக்கையாளர்கள் கவலையில் இருக்கும் நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்...
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும்...
அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 3.06 கோடி அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று அமேசான் பே என்பதும்...
கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் அழுக்கடைந்த நோட்டுகள் அந்த நோட்டுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு பெரிய தொல்லை என்பதும் அந்த நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த நிலையில்...
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% என உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது...
தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருந்தாலும் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகபட்ச...
வீட்டில் உள்ள நகைகள் உள்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் வாடகைக்கு எடுப்பது பலருடைய வழக்கம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வங்கி லாக்கர் எடுப்பதில் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக...
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி...
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி தற்போது மூன்று ஆண்டுகள் என இருந்து வரும் நிலையில் அதை ஆறு ஆண்டுகளாக மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கியில் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில் அதை...
இந்தியாவில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் நேற்று சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 4.40 இலிருந்து 4.90 ஆக உயர்ந்துள்ளது...
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் . ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில்...
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்கு 15 நாட்கள் விடுமுறை தினங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோ: 01.04.2022 – வங்கிக்...