இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில்...
ரஃபேல் விவகாரத்தில் இந்து ஆங்கில நாளேடு இன்று வெளியிட்ட தகவல் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. நாடு முழுவதும் இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த ஆவணத்தை இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் வெளியிட்டார். ரஃபேல்...
ரஃபேல் போர்விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரதமர் மோடியையும், பாஜகவையும் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஃபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரம் ஒன்று...
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, 56...
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கேள்விகளால் பாஜகவை மக்களவையில் திணறடித்து...
ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடந்து வருகிறது. இதில் இதுவரை காங்கிரஸ் கட்சி பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் தற்போது அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை பாஜகவையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும்...
நேற்று மக்களவையில் நடைபெற்ற ரஃபேல் கொள்முதல் விவகாரம் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் தனது கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் பிரதமர் மோடி அறையில் பதுங்கி இருக்கிறார். பாதுகாப்புத்துறை...