இத்தாலி நாட்டின் அரசு பணத்தை ரூபாய் 1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற பெண் ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தான் இரு...
ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும்...
இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயற்சி செய்த நபர் ஒருவர் 25 லட்சம் ஏமாந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளி வருகின்றன என்பதும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி...
மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும்...
பிரபல நடிகை உள்பட ஒரே நாளில் 10 பேர்களின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலம் மிக எளிய முறையில்...
பங்குச்சந்தையில் மோசடிகள் ஈடுபட்டு சுமார் 54 கோடி லாபம் பார்த்ததாக பிரபல நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோர் மீது செபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல...
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அம்சங்களை கொண்டது ஆப்பிள் ஐபோன் என்பதும் ஒரு ஆப்பிள் ஐபோனை அவ்வளவு எளிதில் ஹேக் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோனில் உள்ள கேட்ஜெட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதன்...
6வது ஊதிய குழுவில் ஓய்வு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பலன்களை கிடைப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆன மூதாட்டி ஒருவரிடம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...
மெசேஜ் அனுப்பாமல், ஓடிபி பெறாமல், கால் செய்யாமல் லட்சக்கணக்கில் மர்ம மனிதன், ஆசிரியர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் திருடும்...
எவ்வளவுதான் சம்பளம் கொடுத்து ஒரு ஊழியரை மிகச் சிறந்த முறையில் நிறுவனம் வைத்திருந்தாலும் அந்த ஊழியர்களில் சிலர் சந்தர்ப்பம் கிடைத்தால் முறைகேடு செய்து அதிக சம்பாத்தியம் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது ஒரு சில சம்பவங்கள்...
குஜராத் தொழிலில் அதிபர் ஒருவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூபாய் 2.69 கோடி வரை இளம்பெண் ஒருவர் மிரட்டி பெற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் மூலம் பல முறைகேடுகள்...
ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன்...
சமூக வலைதளங்கள் என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி தற்போது பணம் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில சமூக வலைதளங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில்...
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைப் பகிர கூடாது என்றும் குறிப்பாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத் தளங்களில் பகிர கூடாது என்றும் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது....
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையைச்...