தமிழ் மொழி தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு ஓடி விடுங்கள் என்றும் குறைந்தபட்சம் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்றால் தென்னிந்தியாவிலிருந்து ஓடி விடுங்கள் என்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நடிகை ஒருவர் கடும் கண்டனம்...
நீதிமன்றத்தில் தன்னிடம் இந்தியில் கேள்வி கேட்ட வழக்கறிஞரிடம் நான் தமிழன், ஆங்கிலத்தில் கேளுங்கள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை...