உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi தற்போது இந்தியாவில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் மொபைல் போன் பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro என்ற...
முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் மொபைல் போனை திருடிய திருடனை அங்கிருந்த பயணிகள் சிலர் ரயிலில் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து...
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் மொபைல் சீரிஸில் அடுத்த மாடலாக தற்போது கூகுள் பிக்சல் 6ஏ என்ற மாடல் மொபைல் போன் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் டென்சர் செயலியுடன் செயல்படும். கூகுள் பிக்சல் 6a மொபைல்...
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் தற்போது இந்த ஆண்டு முதல் செல்போனிலும் நேரடியாக பார்க்கலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரும் பிப்ரவரி...