சென்னையில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது...
சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...
உள்ளாட்சி தேர்தல் நடை பெறாத காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தனி அதிகாரி தாக்கல் செய்த நிலையில் தற்போது சென்னை மேயர் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சமீபத்தில்...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதிமுக சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் முதல் முறையாக தனித்து போட்டியிடும் பாஜகவும் ஓரளவு வெற்றியை பெற்று வருகிறது....
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம்...
சென்னை என்ன திறந்தவெளி மிருகக்காட்சியா? என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதும் இதனால்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ள நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி...
சென்னை மேயராக முதல் முறையாக பட்டியல் இன பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று தமிழக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை இழுத்து மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிலேயே மகாராஷ்டிர...
சென்னை மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நேற்று காவல்துறையினர் திருப்பி அனுப்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது....
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பார்வை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழகத்தில்...
அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்னும்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் கேகே நகர்...