தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயதே ஆன மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகுலா சாத்விக் என்ற...
நாமக்கல் மாவட்டத்தில் தன்னை விட 4 வயது குறைந்த கல்லூரி மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார்...
மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மாணவனின் மதிய உணவு திடீரென கொட்டியதையடுத்து அந்த மாணவன் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம்...
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து. நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது...
தலைமுடியை ஒழுங்காக வெட்டவில்லை என கண்டித்த ஆசிரியரை ஆட்களை அழைத்து வந்து மிரட்டிய மாணவனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒழுக்கமாக...
திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை...
கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார்...