28 நிமிடங்களில் 45 கிலோமீட்டர் பயணம் செய்து மறந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவசர கால நேரத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ட்ரோன் மூலம் கொண்டுசெல்லும் முயற்சிகள் நடைபெற்று...
உயிரிழந்த நோயாளியின் பெயரில் பரிந்துரை சீட்டு வைத்துக்கொண்டு ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சித்த நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டும் என்பதன் காரணமாக அந்த மருந்தை வாங்குவதற்கு...
வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் தேவையான மருந்துகள் வீடு தேடி வரும் என மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கு அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான சாதனையை உலகில்...
கொரனோ நோயாளியின் உறவினர்கள் மருத்துவரின் காலில் விழுந்து கொரோனா நோயாளிக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் என்ற மருந்தை கேட்ட தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு முதலில் செலுத்தப்படும் மருந்து ரெம்டெவிசிர். இந்த மருந்து...
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கொரோனவுக்கு எதிராக பயன்படுத்தும் முதல் மருந்தாக ரெம்டேசிவிர்-க்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொரோனா தொற்று பாதித்த போதும், ரெம்டேசிவிர் மருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது....
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது. அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த,...
கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...
மத்திய அரசு 390 புற்றுநோய் மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை முதல் 87 சதவீதம் குறைவதாக அறிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாடுகள் ஆணையம் 42 புற்று நோய் மருந்துகள் மீதான மார்ஜினை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டுமே என்று...