50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த மருத்துவர் ஒருவர் இன்னும் குழந்தைகள் பெறுவதற்காக திருமணம் செய்யப்போவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு என்ற...
மருத்துவரின் மருந்துச்சீட்டு புரியவில்லை என்றால் அதற்கு கூகுள் நிறுவனம் AI என்ற நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புரிய வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் நடைபெற்ற கூகுள் AI இந்தியா என்ற நிகழ்வின் போது இந்த...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை...
ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள். ஆனால் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது...
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண் செவிலியரை ஆப்ரேஷன் தியேட்டரில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மத்தியபிரதேசம்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதாக விசாரணை ஆணையத்தில் மருத்துவர் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு...