இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையானது இன்று உலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மம்தா, சிலர் பிரிவினையை உண்டாக்க விரும்புகிறார்கள்....
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளும் தரப்பு தொடர்ந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை கூறிவருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் கால வரையறை இன்றி கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக பொதுவான குற்றச்சாட்டும் உண்டு....
மேற்கு வங்கம் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வன்முறை ஏற்பட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த...
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேற்கு வங்கம் மாநிலத்தில்...
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸ் மென்பொருளை என்னிடமும் விற்க முயற்சி செய்தார்கள் என்றும் அதற்காக 25 கோடி ரூபாய் இஸ்ரேல் நிறுவனம் கேட்டதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
காங்கிரஸ் கட்சி இல்லாமல் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பாஜக இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில்...
தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாணியில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பத்திரிகையாளர்களை கொரோனா...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் திமுகவும், புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், அசாமில் பாஜகவும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே....
தனது நந்திகிராம் தொகுதி உள்பட மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ராணுவப் படைகள் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மாநில கட்சி தலைவர்களும் தேசிய கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் உள்பட 5...
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலம் மேற்குவங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள...