எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு...
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு...
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற தனது பிரத்யேக நிகழ்ச்சிக்காக மார்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் மதுரையில் உள்ள தனது அண்ணன்...
திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து...
மதுரையில் அடுத்த 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்து, அறிக்கை மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட...
இந்தியாவில் தற்போது 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள் இன்னும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள்...
மதுரையைச் சேர்ந்த கொரியர் நிறுவனம் ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ் செய்து வரும் அசத்தல் தகவல் தற்போது கிடைத்துள்ளது. மதுரையில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்று தன்னுடைய தலைமை...
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டீன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள்...
நேற்று மதுரையில் மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற போது சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் கடும் அதிருப்தி அடைந்த தமிழக அரசு, மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியது. இந்த விவகாரம்...
விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி...
மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது...
மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் இதன் முக்கிய...
இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த...
மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டுமானால் சென்னை வந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் தற்போது மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமானம் சேவை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது....
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் மதுரையில் மகத்தான சாதனை செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...