பீகாரில் இளைஞர் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு செல்வதற்கு மறந்துவிட்ட சம்பவம் தரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக திருமணத்தில் பல வினோதமான சம்பவங்கள்...
ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் மணமகன் மற்றும் மணமகள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் திருமணம் என்பது தெரிந்ததே. தற்காலிக டெக்னாலஜி உலகில் விர்ச்சுவல்...
திருமணத்தில் டிஜேவின் அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மர்கி என்ற மாவட்டத்தில் திருமணம்...
திருமண வரவேற்புக்காக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற புதுமண தம்பதிகள் திடீரென காணாமல் போனதை அடுத்து மணமக்கள் விட்டார்கள் பதட்டம் அடைந்த நிலையில் திடீரென ஏற்பட்ட டுவிஸ்ட் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்...
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சடங்காக மட்டும் பார்க்காமல் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுவார்கள் என்பதும் அவரவர் வசதிக்கேற்ப திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதுதான் கிட்டத்தட்ட அனைவரும் விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே. திருமணத்தை...
வரதட்சனை என்பது காலங்காலமாக இருந்துவரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் ஒரே ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தியாவில் வரதட்சணை என்பது சர்வசாதாரணமாக...
நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து மணமகள் வாக்குமூலம் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பி.எச்.டி மாணவி புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்...
தாலி கட்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் திடீரென மணப்பெண் செய்த காரியத்தால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்...
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனை தனியே அழைத்துச் சென்று அவருடைய கழுத்தை அறுத்த மணமகளின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற இளம் பெண்ணுக்கு அவருடைய...
திருமணத்திற்கு முந்தின நாள் மணமகள் டான்ஸ் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மணமகளின் கண்ணத்தை அடித்ததால் மணமகள் அதிரடி முடிவு எடுத்து மாப்பிள்ளையை மாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே நடைபெற்றுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் அதே...
திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகனை மணமகள் உறவினர்கள் அடித்து வெளுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் என்ற பகுதியில் முஜாமில் என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு இந்த திருமணம்...
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐ.டி செக்டர் நிறுவனங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகவே மூடப்பட்டுள்ளது. எனவே, அதில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே பணிபுரிந்து வருகின்றனர். எனவே, எப்போதும் அவர்கள்...
ஒரு திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடப்பது என்பதே இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஒருவர் சும்மா இருந்தல் ஒருவர் ஆரம்பித்து விடுவார். அல்லது திருமணத்திற்கு வரும் உறவினர்களாலும் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக திருமணத்தில் ப்ரஸ்பரம்...
திருமணம் என்றாலே இரு வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அதேபோல், தன் வாழ்வில் ஒரு பெண் வருகிறார் என்பதால் மணமகனும் மிகவும் மகிழ்ச்சியாக திருமண கனவில் இருப்பார். ஆனால், அந்த கனவை காண்பதற்காகவோ என்னவோ...