ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிய நிலையில் இன்று இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்...
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கியது என்பதும்...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை சந்தித்த அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்கு...
தற்போது துணைவேந்தர்கள் கவர்னர் நியமனம் செய்து வரும் நிலையில் இனி அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடியின்...
நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார் என்பதும் இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் இந்த மசோதா குறித்து விவாதம் செய்து வருகின்றனர் என்பது...
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை பதிவு...
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டது என்பதை அடுத்து அந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்குமாறு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு...
மின்சார வாரியம், போக்குவரத்து வாரியம் உள்பட அனைத்து பணிகளும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே எடுக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஒரு சில அரசு...
பாராளுமன்றத்தில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி சற்று முன்னர் தேர்தல் சீர்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த தேர்தல்...
இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை...
தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக...
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் ஆரம்பித்த விவசாயிகளின் போராட்டம், நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...
சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக...