மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று...
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை பத்தாயிரம்,...