இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான சாலை விபத்து மரணங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் நடக்கின்றன. இந்நிலையில் இவ்வாறு மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள்...
நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற தம்பதிக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்ததாகவும் அபராதம் விதித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கார்த்திக் பத்ரி என்பவர் தனது மனைவியுடன் உறவினரின் விருந்து ஒன்றில்...
சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் இன்னொரு கைதி ஓடிவிட்டதால் இரட்டைக்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் பல்வேறு வழக்குகளுக்காக சிறையில்...
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக அரசே விடுமுறை அளித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 90களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் இதை...
ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.500,...
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில்...
பெண்களுக்கு மட்டுமே தாய்மை பண்பு உள்ளது, ஆண்களுக்கு மட்டுமே உழைக்கும் வல்லமை உள்ளது என்ற பழைய எண்ணங்களை தகர்த்து எரியும் வண்ணம் பல நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. “தாயாக தந்தை...
தன்னுடைய கணவர் குடும்பத்தினர் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி மிரட்டி வருவதாகவும், பிரித்து கொண்டு சென்ற கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறும் இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். 23 வயதான பெண்...