புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப...
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் பேருந்துகள் மிகக்...
தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் ஒருபக்கம் பயணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களுக்கு...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் சென்னை உள்பட...