10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9, 10, 11-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்று...
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை...
பொதுத்தேர்வு எழுதுவதால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்று அறிக்கை அனுப்பி இருந்தது சர்ச்சை ஆனது. 8-ம் வகுப்பு...