தமிழ்நாடு3 வருடங்கள் ago
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெட்ரோல் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்ட இருவர்: என்ன காரணம்?
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...