பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு...
இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
இந்தியாவிலேயே மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரம் பெங்களூரு என்று கூறப்படும் நிலையில் ஜெர்மனி அதிபர் வருகையை ஒட்டி பெங்களூர் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரம் நெருக்கடியான நகரம்...
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன என்பதும் மிகவும் விரைவாக சேவை வழங்குவதில் எந்த நிறுவனம் முதல் என்பது குறித்த போட்டிதான் தற்போது நடைபெற்று...
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போதையில் பிரியாணி ஆர்டர் செய்து 2500 ரூபாய் செலுத்தியது குறித்த பதிவை எடுவீட்டரில் பதிவு செய்துள்ளார். மும்பை சேர்ந்த பெண் ஒருவர் தான் மது கொடுத்துவிட்டு பிரியாணி சாப்பிட வேண்டும்...
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற தம்பதிக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்ததாகவும் அபராதம் விதித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கார்த்திக் பத்ரி என்பவர் தனது மனைவியுடன் உறவினரின் விருந்து ஒன்றில்...
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி...
கேஜிஎப் போன்ற படங்கள் இளைஞர்களை கெடுக்கும் என்றும் தமிழ், மலையாள சினிமாக்கள் போன்ற கருத்தாழமிக்க படங்களை எடுங்கள் என்றும் முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஹீரோ டானாக...
பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது...
பெங்களூரை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று எழுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு 80க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பிகாம் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில்...
தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல்...
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் இதனால் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கான உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஏழைம் எளிய நடுத்தர மக்கள் மட்டுமின்றி...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருந்தது. இந்த போட்டி இன்று இரவு ஏழு...
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை பந்தாடி 34 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 6...