தமிழ்நாடு3 வருடங்கள் ago
கடைசி நேரத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்த திண்டுக்கல் சீனிவாசன்: என்ன காரணம்?
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி...