சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ரயில் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவிட்-19 பொது முடக்கம் முடிந்து ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள...