தற்போது திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் “தி கேரள ஸ்டோரி” திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். தி கேரள ஸ்டோரி இந்தி...
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மொடி, மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மொடி இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அதில் மார்பக...
தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் நேருக்கு நேர்சந்தித்தால் பரஸ்பரம் சிரித்து கொள்ளும் ஒரு நாகரீகம் கூட இல்லை என்பதும் ஜெயலலிதா கருணாநிதி காலத்திலிருந்தே இது தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை தொடங்கப்படாத நிலையில் 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தற்போது 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதும் மின்னல் வேகத்தில் இன்டர்நெட்...
பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்பது பெருமை என கூறியுள்ளார். பிரதமரின் பேட்டியில், “உலகின் மூத்த மொழி தமிழ் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...
வாடிகனில் போப் ஆண்டவரை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற...
நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “பிரிவினையால்...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில்...
கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது...
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதாகவும் எந்த...
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அதில் அவர் பேசியதாவது:...