ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஈரோட்டில்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அதன் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது...
தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல்...
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் தற்போது...
ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில் நாளை இரவு 7 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல்...
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக...
தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா? உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கமலஹாசன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களை நடத்தி உள்ளார் என்றும் இந்த நான்கு சீசன்களில் சேர்ந்து கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட கமல்ஹாசனுக்காக தேர்தல் பிரசாரம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும்...
கமல்ஹாசனுடன் சிப்பிக்குள் முத்து மற்றும் பேர் சொல்லும் பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ராதிகா அந்த திரைப்படங்களின் பெயரைச் சொல்லி கமல்ஹாசனுக்கு வாக்கு கேட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் கோவை தெற்கு...