பெண் மேல் அதிகாரியின் ஆசைக்கு இணங்காததால் நான் வேலை நீக்கம் செய்யப்பட்டேன் என ஆன கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் வென்றால் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் சேவை செய்வோம் என்ற பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்களின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவடைந்தது...
சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்ததரிபேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக...
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர் ராஜேந்திர பகுகுணா. இவர் தனது...
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கி திமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது விருதுநகரில் இளம் பெண்ணை காதலிப்பது போல ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்த திமுக உறுப்பினர் மீதும் அவருக்கு உடந்தையாக...
விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 8 பேர் பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும்...
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் எனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக நடிகை சதா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில்...
பாலியல் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோசமாக பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு...
பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24...
பாலியல் தொழிலாளிகளுக்குm ரேஷன் கார்டுகL, ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு,...
நடிகர் விக்ரம் பிரபு நடித்த படம் உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பின்னனி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
சென்னை: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீதான சின்மயி புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின்...
பாட்னா: பீகாரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருக்கும் மாணவிகளை வன்புணர முயற்சி செய்து தாக்கி இருக்கிறார்கள். திரிவேணிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள கஸ்தூரிபா தனியார்...