கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென பார்வையாளர் ஒருவர் கோல் போட்ட சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கால்பந்து போட்டி என்பது உலகம் முழுவதும் ரசிக்கக் கூடிய ஒரு விளையாட்டு...
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...
இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம்...