பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலாற்றதாகிவிடும் என்றும் வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு...
பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ஒரு லட்ச ரூபாயை இழந்த புதுவை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு...
குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மாவட்டம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி என்ற பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக...
ஆதார் மற்றும் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி தேதி என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று கடைசி தேதி என்பதால்...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த பணிகளுக்கு ஜூன் 30 வரை...