அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது தான் ஓபிஎஸ்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே ஒரு...
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பிரச்சாரம் செய்தார். குஷ்பு மிகச்சிறந்த திறமையானவர் என்றும் பேச்சாளர் என்றும் அவரை எம்எல்ஏவாக தேர்வு செய்தால்...
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து கிடப்பதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ராகுல்காந்தி தற்போது வேளச்சேரி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என சவால் விடுத்திருந்தார். துண்டு...
மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களும் தொடர்ச்சியாக கொரோனா...
முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்கழி சனிக்கிழமை தினமான இன்று, பெருமாளை...