தமிழ்நாடு2 வருடங்கள் ago
2ஆம் வகுப்பு மாணவன் பலி எதிரொலி: தாளாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு...