முன்னணி நிறுவனத்தின் பெண் சிஇஓ ஒருவர் அதிகாலையில் வாக்கிங் சென்றபோது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது...
தமிழகத்தில் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற பகுதியில் நிர்மல் மாதா என்ற...
கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட சென்னை பெண் பரிதாபமாக பலியானதை அடுத்து அவரது மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு என்ற...
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...
குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத...
விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி...
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்...
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம்...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசுக்கு ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது...
திண்டுக்கல் மாவட்டத்தில் துணி காயப்போட சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அவருடைய இரண்டு மகன்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்...
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையையும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக...