12 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு வென்ற இளைஞருக்கு நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு பிறப்பித்துள்ளது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற கனவில் பலர் லாட்டரி சீட்டு வாங்குவார்கள் என்பதும் அதில்...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம்...
ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூபாய் 7500 பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு இந்தியாவில் இல்லை என்பதும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும்...
தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து...
பெங்களூருவில் நடைபெற்று வந்த ஏரோ இந்தியா 2019 கண்காட்சியில் நடைபெற்ற ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடிகர் அஜித் தலைமையிலான தக்ஷா குழு மூன்று பிரிவுகளில் வெற்றிபெற்றுள்ளது. நடிகர் அஜித்துக்கு கார் ரேஸ், பக் ரேஸ், ஃபோட்டோகிராப்பி...
வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் ரிலீசாகிறது. 100% லவ் என்ற தெலுங்கு ரீமேக் படம் தான் இது. அந்த...
சூரத்: இன்றைய வர்த்தகச் சூழலில் பல நிறுவனர்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை அளிக்கவே பல்வேறு கெடுபிடிகள் செய்யும் நிலையில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் மற்றும் வைர வியாபாரியான 56 வயதான சவ்ஜி தோலாக்கியா...
ஸ்டாக்ஹோம்: 2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித்,...
ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனோ...