இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...
ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....