ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் உலக நாடுகள் அனைத்தையும் கவலையடைய செய்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா...
நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு , நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில்...
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிய நிலையில் துருக்கி நாட்டிற்கு முதல் நபராக இந்தியா தான் உதவியது என்பதும் உடனடியாக இந்தியா மீட்பு படை மற்றும்...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...
நேற்று நள்ளிரவு திடீரென ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மற்றும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம்...
ஹைத்தி நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதை அடுத்து 200 வீடுகள் தரைமட்டம் ஆனதாகவும் 600 வீடுகள் சேதம் ஆனதாகவும் இதுவரை 2 பேர் பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின்...
இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள வேலூரிலும் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக திடீர்...
வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள...
இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை தமிழகத்திலுள்ள வேலூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர்...
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
சென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது....
பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது....