கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை அறிமுகம் செய்து வைத்தன என்பதும் இந்த முறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால் கொரோனா...
ஒரு பக்கம் உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு...
கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது...
சீனாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க-இந்திய திட்டமிடல் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக இரு நாடுகள் இடையில் வர்த்தகங்கள்...
மத்திய நேரடி வரி ஆணையம் திங்கட்கிழமை வணிக நிறுவனங்களின் 2017-2018 நிதி ஆண்டுக்கான ஆடிட்டிங் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை 2018 அக்டோபர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். முன்பு நிறுவனங்களுக்கான வருமான...