நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் அதானி கடன் விவரங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
செல்போன் உதிரி பாகங்களுக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து செல்போன் விலை குறையும் என்றும் அதேபோல் டிவி உதிரி பாகங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் மத்திய...
நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்பி ராஜினாமா செய்த நிலையில் முழுக்க முழுக்க தன்னுடைய தவறுதான் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் எம்பி நீல் பாரிஷ்...
நாடாளுமன்றத்தில் ஜெய்பீம் மற்றும் அல்லாஹு அக்பர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: காலங்காலமாக ஒடுக்கப்பட்ட...
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1...
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் உரையாற்றியுள்ளார். இது வரலாற்றிலேயே முதல்முறையாகும். கடந்த 28-ஆம் தேதி லண்டன் சென்ற முதல்வர்...
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் இப்போது சாதுக்களும், சாமியார்களும் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடி அரசை என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....
17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக இந்தியாவின் பிரதமாக மோடி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு...
நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய...