பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ’தலைவி’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தை வெளியிட்ட ஜி ஸ்டூடியோ நிறுவனம்...
அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ளதால் எல்ஐசிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் இரண்டே நாள்களில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை எல்ஐசி சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதானி குழுமத்தில் எல்ஐசி மிக அதிகமாக...
அமேசான் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிவிப்பு காரணமாக அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 5000 கோடி ரூபாய் நஷ்டம் என்று வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின்...
தன்னால் 80 கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக 10 படங்கள் நடித்துக் கொடுக்க தயார் என நடிகை கங்கனா ரணவத் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை கங்கனா ரனவத் முக்கிய வேடத்தில் நடித்த படம் ’தக்கட்’....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்த கங்கனா நடித்த ’தக்கட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 3.5 கோடி...
ரஜினியால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என சிரஞ்சீவி தரப்பு புலம்பி வருவதாக ஆந்திர திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இந்த படத்தை...
இந்தியாவில் செயல்பட்டு வந்த முன்னணி வாங்கிய 600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடுத்த ஆண்டு மார்ச்...
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் பிறந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள்...
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நூறுகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம்...
தமிழகத்தில் தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துவது என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகமெங்கும் கடைகள் உருவாக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு...